Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆடி மாதம் அம்மன் பக்தி பாடல்கள் || Aadi Matham Amman Special Songs||ஆடி வெள்ளி சிறப்பு பாடல் в хорошем качестве

ஆடி மாதம் அம்மன் பக்தி பாடல்கள் || Aadi Matham Amman Special Songs||ஆடி வெள்ளி சிறப்பு பாடல் 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆடி மாதம் அம்மன் பக்தி பாடல்கள் || Aadi Matham Amman Special Songs||ஆடி வெள்ளி சிறப்பு பாடல்

ஆடி மாதம் அம்மன் பக்தி பாடல்கள் || Aadi Matham Amman Special Songs||ஆடி வெள்ளி சிறப்பு பாடல் #ஆடிமாதம்#அம்மன்பாடல்கள்#ஆடிப்பூரம்பாடல்# #AdimathamAmmanSpecialSong#AmmanSongs#DevotinalSong #AmmanDevotinalSongs#AmmanSongs##Tamildevotionalsongs #devotionalsongs #Angalammansongs #Ammansongs #tamilammansongs#malayanur #melmalayanur Songs # Isaiye kadavul Subscriber :    / @isaiyekadavul   facebok:https:  / tamil.padalgal   Bakthi padalgal Subscriber :   / @bakthipadalgal_   facebok:  / tamil.padalgal   அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.க்ஷ யாகத்தின் போது உயிர் துறந்த பார்வதியின் உடலை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தபோது அவருடைய கோபத்தை தணிக்க விஷ்ணுவானவர் பார்வதியின் உடலை பல துண்டுகளாக வெட்டி எறிந்தார். அப்போது அவளது உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக ஆயிற்று. அப்படி நடந்த நிகழ்ச்சியில் பார்வதியின் வலது கை விழுந்த இடமே மேல்மலையனூறாம். அவளை அங்கு உருவமில்லாத நிலையில் இருக்குமாறும் தான் வந்து அவளை மனப்பதாகவும் சிவன் கூறியதாகவும் ஆகவேதான் பார்வதி புற்று உருவில் அங்கு வந்து தங்கினாள் என்ற ஒரு கதை உள்ளது. இன்னொரு கதையின்படி ஒரு முறை தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்த அசுரர்களை அழிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் துணையை நாடினார். அப்போது புற்று உருவில் இருந்த பார்வதி அவர் வேண்டுகோளை ஏற்று ஒரு அகோர உருவான காளியாக வெளிவந்து அவருக்கு உதவி செய்து அசுரர்களைக் கொன்றாள். ஆனால் அதன் பின்னும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை. ரத்தவெறி பிடித்து அலைந்தாள். அதனால் அவளை சாந்தப்படுத்த விஷ்ணு பகவான் அவளை சமாதானப்படுத்த ஒரு ரதத்தில் ஏறி வந்தார். பார்வதிக்கு விஷ்ணு பகவான் ஒரு சகோதரர் போல. ஆகவே விஷ்ணு பகவான் எங்கோ யுத்தத்திற்குச் செல்ல மீண்டும் தன்னை துணைக்கு அழைக்கின்றார் என எண்ணியவள் அவர் வந்த ரத்தத்தில் ஏறிக் கொண்டாள். அவரோ அந்த ரதத்தை மேல்மலையனூர் மயானத்தின் மேல் வழியாக செல்வது போலச் சென்று அந்த ரதத்தை மயானத்தின் நடுவில் கொண்டு சென்று அதை பூமிக்குள் இருந்த அவளது புற்றின் மீது விழ வைக்க தன்னிலைக்கு வந்தவள் அங்கேயே புற்று வடிவில் அமர்ந்தாளாம். அதனால்தான் அங்காள பரமேஸ்வரிக்கு வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடக்கின்றது. அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.

Comments